Madai Thiranthu lyrics
by S.P. Balasubrahmanyam
[கோரஸ்]
மடை திறந்து, தாவும் நதியலை நான்
மனம் திறந்து, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ...
[வசனம் 1]
காலம் கனிந்தது, கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது, நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே, நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே, நானும் இறைவனே
விரலிலும், குரலிலும், ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்...
[கோரஸ்]
மடை திறந்து, தாவும் நதியலை நான்
மனம் திறந்து, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ...
[வசனம் 2]
நேற்றென் அரங்கிலே, நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே, நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம், நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம், நாளும் மங்கலம்
இசைக்கென, இசைகின்ற, ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...
[கோரஸ்]
மடை திறந்து, தாவும் நதியலை நான்
மனம் திறந்து, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ...